தமிழகம்

EMI ஏஜெண்ட் முன்பே பைக்கை தீ வைத்து எரித்த இளைஞர்.. காரணம் என்ன?

தெலுங்கானாவில் EMI செலுத்தாத இளைஞர், திடீரென கடனில் வாங்கிய பைக்கை ஏஜெண்டுகள் முன்பே எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷிவம்பேட்டை: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டையில் இளைஞர் ஒருவர் தங்கி உள்ளார். இவர் சமீபத்தில் இஎம்ஐ மூலம் பைக் வாங்கியுள்ளார். இதனையடுத்து, மாதந்தோறும் தவறாமல் தவணையைச் செலுத்தி வந்து உள்ளார். ஆனால், இந்த மாதம் சில காரணங்களால் பைக்கின் தவணையைச் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது.

இதனால் நிதி நிறுவன ஏஜென்ட்களிடம் இளைஞருக்கும் இருந்து போன் அழைப்புகள் வரத் தொடங்கி உள்ளன. அப்போது, அந்த இளைஞர் பணம் செலுத்த சிறிது காலம் தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், நிதி நிறுவனத்தின் முகவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர். இறுதியாக, பைக்கிற்கான தவணையைச் செலுத்த வேண்டும் என்று கூறி, அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்து கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: 3 பேரின் உயிரைக் கொன்ற கூகுள் மேப்.. உ.பியில் சோகம்!

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நிதி நிறுவன முகவர்கள் பார்த்து கண் முன்னே பைக்கிற்கு தீ வைத்து எரித்து உள்ளார். இதில் பைக் முற்றிலும் எரிந்து இருக்கிறது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

23 minutes ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

14 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

15 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

16 hours ago

This website uses cookies.