குடியிருப்பு பகுதிக்குள் நின்று செல்போனில் பேசியபடியே சுயஇன்பத்தில் ஈடுபட்ட நபரின் ஷாக் காட்சி வெளியாகியுள்ளது.
கோவை பாப்பநயக்கன் பாளையம் மாநகராட்சி பள்ளி அருகில் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசுவது போல் நின்று வீதியில் சுய இன்பத்தில் ஈடுபட்டு வரும் கேவளமான நிகழ்வு நடைபெற்று உள்ளது.
இதை அந்த வழியாக செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் ஒருவர் மட்டும் இந்த ஆபாச ஆசாமியை குச்சியால் அடித்து விரட்டி உள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆபாச ஆசாமியை பிடித்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்து உள்ளது.
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
This website uses cookies.