இறந்த மகன் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த தாய் – அடக்கம் செய்த சமூக சேவை அறக்கட்டளை உதவிய சமூக ஆர்வலர்
திருச்சி புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துபவர்கள் பலர் உள்ளனர். அதில் மூதாட்டி மாரியம்மாள் மகன் விஜயராமன் மாற்றுத்திறனாளி.
இடது முழங்காலிற்கு கீழ் கால் இல்லாமல் இரண்டு ஊன்றுகோலுடன் தாயும், மகனும் புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி சாலை ஓரங்களிலேயே உண்டு உறங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று விஜயராமன் உடல்நலம் குன்றி இறந்தார். மகன் இறந்த சோகத்தில் மூதாட்டி அடக்கம் செய்ய வசதி இல்லாமல் பிரேதத்துடன் இருந்துள்ளார்.
இதனை கண்ட அரசு மருத்துவமனை காவல் துறையினர் மேற்கண்ட நபர் குறித்து விசாரித்து அவரது நல்லடக்க உதவிக்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்க்கு தகவல் அளிக்க பெற்ற மகன் நல்லடக்கத்திற்கு தவித்த தாய்க்கு உறுதுணையாக இருந்து உரிய மரியாதையுடன் திருச்சி குலிமிக்கரை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.