அம்மனுக்கு தாலி கட்டிய இஸ்லாமியர்… வினோத திருவிழா : ஊர்வலமா அழைத்து ஆச்சரியப்படுத்திய காட்சிகள் வைரல்!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காணியம்மன தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவின் போது இசுலாமியர் ஒருவர் அம்மனுக்கு தாலிகட்டி திருக்கல்யாணம் செய்து மூன்றாம் நாள் பட்டி தொட்டியெல்லாம் ஒன்று திரண்டு அம்மனை அலங்கரித்து தேரில் ஏற்றினார்.
இருளப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மற்றும் வெளியூர் மாவட்டத்தில் இருந்தும் இந்த திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து தேர் மீது உப்பு, பொரி, மற்றும் நவ தானியங்களை வீசி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தற்போது இசுலாமியர் ஒருவர் அம்மனுக்கு தாலி கட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலகி பல்வேறு நபர்களையிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.