அம்மனுக்கு தாலி கட்டிய இஸ்லாமியர்… வினோத திருவிழா : ஊர்வலமா அழைத்து ஆச்சரியப்படுத்திய காட்சிகள் வைரல்!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காணியம்மன தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவின் போது இசுலாமியர் ஒருவர் அம்மனுக்கு தாலிகட்டி திருக்கல்யாணம் செய்து மூன்றாம் நாள் பட்டி தொட்டியெல்லாம் ஒன்று திரண்டு அம்மனை அலங்கரித்து தேரில் ஏற்றினார்.
இருளப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மற்றும் வெளியூர் மாவட்டத்தில் இருந்தும் இந்த திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து தேர் மீது உப்பு, பொரி, மற்றும் நவ தானியங்களை வீசி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தற்போது இசுலாமியர் ஒருவர் அம்மனுக்கு தாலி கட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலகி பல்வேறு நபர்களையிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.