கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நாய் வீட்டில் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தது. திடீரென நாய் அங்கு இருந்த குடத்தில் தலையை விட்டு விளைாயடியது.
அப்போது எதிர்பாராத விதமாக குடத்திற்குள் நாயின் தலை மாட்டி கொண்டது. நாய் தலையை எடுக்க முயன்றும் முடியாததால் குரைத்தது. நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர்.
அப்போது நாயின் தலை குடத்திற்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து குடத்திற்குள் மாட்டிய நாயின் தலையை மீட்க முயற்சி செய்தனர். நாயின் கழுத்தில் எண்ணை தடவி மீட்பு பணி நடந்தது. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடத்திற்குள் சிக்கிய நாயை மீட்டனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.