கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகர பாஜக கட்சி அலுவலகம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மர்மநபர்கள் இன்று இரவு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இந்த பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வெடிக்கா நிலையில் கிடந்த பெட்ரோல் குண்டையும் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கோவை பிஜேபி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு கிடந்தது தொடர்பாக மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
This website uses cookies.