உதகை மசினகுடி அருகே ஆச்சக்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஆவடேல் என்ற தனியார் விடுதியினர் காட்டு யானைகளுக்கு உணவளிப்பதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் சிங்கார வனத்துறையினர் அந்த விடுதியில் கண்காணித்த போது கடந்த ஜூன் 5-ந்தேதி கையும் களவுமாக பிடிபட்டனர்.
அதனை அடுத்து விடுதி மேலாளர் அனிருத்தா அவஸ்தியும், பணியாளர்கள் திரௌகுமார், அஜ்முசா, டேவிட் ரானா ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தற்போது அவர்கள் நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ள நிலையில் அந்த தனியார் தங்கும் விடுதி குடியிருப்புக்கான அனுமதி பெற்று கட்டப்பட்டு விதிகளை மீறி வணிக ரீதியாக பயன்படுத்திய வருவதால் மூன்று நாட்களுக்குள் காலி செய்து மூடுமாறு மாவட்ட ஆட்சிதலைவர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து மசினகுடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் விடுதியின் உரிமையாளர் சீனிவாச ராவிற்க்கு இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உதகை வட்டாட்சியர் சரவண குமார் தலைமையில் அந்த விடுதிக்கு சென்ற வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் விடுதியை காலி செய்து மூட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோடி சீல் வைக்கப்படும் என தனியார் தங்கும் விடுதியினரிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.