ஒரே இடத்தில் நடக்கும் தொடர் விபத்து.. அச்சுறுத்தும் தொப்பூர் : கோர விபத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!
தொப்பூர் கணவாய் பகுதியில் பின்புறம் லாரி மோதியதில் முனனறு லாரிகள் இரண்டு கார்கள் விபத்து ..விபத்தில் வாகனங்கள் எரிந்து நாசம் இதுவரை மூன்று சடலங்கள் கருகிய நிலையில் மீட்பு.உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையி்ல் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் நேற்று மாலை ஒரு சரக்கு லாரி மோதியதில் 2சரக்கு லாரிகள் 2 கார்கள் ஒரே சமயத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கார் மற்றும் லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இந்த விபத்தில் இதுவரை மூன்று சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களின் உள்ளே இடிபாடுகளில் பலர் சிகியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வாகனங்களை உடைத்து உள்ளே யாரேனும் உள்ளனரா என தேடி வருகின்றனர்.
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
This website uses cookies.