50,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் ஆறு லட்சத்து எழுபத்தி ஏழு லட்ச ரூபாய் கழிவறை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்ததில் தனக்கு வர வேண்டிய, ஒப்பந்தக் தொகையை பெற, பொதுப்பணித் துறையின் கட்டிட பிரிவு செயற்பொறியாளர் ரமேஷ் குமாரை காண்ட்ராக்டர் முருகன் அணுகினார்.
அப்போது அவர் ஒப்பந்ததொகையை பெறுவதற்கு ரூ. 75 ஆயிரம் லஞ்சமாக தருமாறு முருகனிடம் செயற்பொறியாளர் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுத்தால் உடனடியாக ஒப்பந்த தொகையை பெறுவதற்கு கையொப்பம் விடுவதாகவும் செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த முருகன் செயற்பொறியாளருக்கு முதற்கட்டமாக ரூ.50,000 கொடுப்பதை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார்.
அதன்பின் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
This website uses cookies.