கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் யாசகம் பெற வந்த முதியவரை செருப்பை கழற்றி தாக்கும் கடை உரிமையாளரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில்( ராஜா ஜூவல்லரி) ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று முதியவர் ஒருவர் யாசகம் பெற வந்து கடையின் முன் நின்றுள்ளார். யாசகம் கேட்டும் கொடுக்காத நிலையில் முதியவரை செருப்பை கழற்றி அவர் தாக்கி உள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.