மரக்காணம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் இன்று ஏலம் விடப்படும் வாகனத்தில் மண்டை ஓடு இருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுகடத்தலில் பிடிப்பட்ட 28 வாகனங்கள் இன்று மரக்காணம் காவல் நிலையத்தில் ஏலம் விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏலம் விடக் கூடிய ஒரு வாகனத்தில் அடையாளம் தெரியாத மண்டை ஓடு ஒன்று காருக்குள் இருந்ததை பார்த்த மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மரக்காணம் காவல்துறையில் விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே ஒரு மரக்காணம் காப்பு காட்டில் மர்மமான முறையில் பெண் சடலம் அழுகிய நிலையில் மண்டை ஓடு கிடந்தது.
இதனை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து வந்து மரக்காணம் காவல் நிலையம் அருகில் உள்ள காரில் வைக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.