கோவை அரசு மருத்துவமனையில் 1000 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் செய்தி.. ஃபெயில் ஆனால் இனி அதே வகுப்புதான்!
இந்த நிலையில் நேற்று முன்தினம் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் அறையில் பயிற்சி மருத்துவர் ஜெயக்குமார் தூங்கிக் கொண்டு எழுந்து இருக்கும் போது ஏதோ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது :- பாம்பாக இருக்கலாம், அல்லது பூச்சியாக இருக்கலாம், இருந்தாலும் அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். அவர் தற்போது நன்றாக இருக்கிறார் என தெரிவித்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.