சபரிமலைக்கு சென்ற பக்தரின் இருமுடி பையில் பாம்பு : ஷாக் ஆன தமிழக பக்தர்.. பதற வைத்த காட்சி!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஓணம் பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தற்போது சபரிமலையில் குவிந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மலையேறி வந்ததன் காரணமாக உடல் அசதியால் 18 படி அருகே உள்ள மரத்தின் அருகே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த இருமுடி அசைவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் 18 படி அருகே தனது இரு முடியை கீழே வைத்தார்.
அப்போது இருமுடியில் உள்ளே பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்த சிறப்பு காவல் படையினர் விரைந்து வந்து இரு முடியை பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓட முயன்ற பாம்பை தனது கையால் பிடித்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பின்னர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார்.
பக்தர்கள் அதிகம் கூடும் சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம்படி அருகே பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.