கடலூர் அருகே கோழிக் கூட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு, விழுங்கிய முட்டைகளை கீழே தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் நாகலட்சுமி. இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு வீட்டில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்து கொண்டு இருந்தது.
அப்போது, கோழி அலறும் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்று பார்க்கும் பொழுது 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருப்பதை கண்டு, மகளுடன் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தனர். மேலும், பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பாம்பு பிடி வீரர் கோழிக்கூட்டில் இருந்த பாம்பாய் லாபவகமாக பிடித்தனர். அப்போது, கோழி கூட்டில் இருந்த விழுங்கிய முட்டைகளை பாம்பு வெளியே தள்ளியது. பின்பு அந்த நல்ல பாம்பை காப்பு காட்டில் கொண்டு சென்று விடுவித்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.