கடலூர் அருகே கோழிக் கூட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு, விழுங்கிய முட்டைகளை கீழே தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் நாகலட்சுமி. இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு வீட்டில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்து கொண்டு இருந்தது.
அப்போது, கோழி அலறும் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்று பார்க்கும் பொழுது 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருப்பதை கண்டு, மகளுடன் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தனர். மேலும், பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பாம்பு பிடி வீரர் கோழிக்கூட்டில் இருந்த பாம்பாய் லாபவகமாக பிடித்தனர். அப்போது, கோழி கூட்டில் இருந்த விழுங்கிய முட்டைகளை பாம்பு வெளியே தள்ளியது. பின்பு அந்த நல்ல பாம்பை காப்பு காட்டில் கொண்டு சென்று விடுவித்தனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.