அரசு பள்ளி மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மகிளிப்பட்டி, மகாதனபுரம், சிந்தலவடி, பிள்ளப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து ஆயிரம் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மதஸ்ரீ என்பவர் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் தலை, கால், இடுப்பில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் பத்தாம் வகுப்பு மாணவியை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கக் கூறியுள்ளார்.
மாணவி மதஸ்ரீ டே திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலையில் இருந்து இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.