தூத்துக்குடி வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சார்ஜா கடல் பகுதியில் கப்பலில் பணியில் இருக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தூத்துக்குடி புதுத்தெருவை சேர்ந்த கப்பல் மாலுமி சாரோன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி புது தெரு பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி சாரோன்(20) இவர் எம் டி நரசிம்ங்கா என்ற கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட 19 ஆம் தேதி வளைகுடா நாடானஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சார்ஜா கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் (M.T.NARASHIMHAA) டாங்க் தூய்மை செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சாரோன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று சார்ஜா துறைமுகம் வந்தடைந்த கப்பலில் இருந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமி சாரோன் உடலை மீட்டுத் தர அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.