தனியார் விடுதியில் திடீரென பரவிய தீ… பாதி உடல் கருகிய நிலையில் அலறிய நபர் மீட்பு!!
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுராஜக்காபட்டி பகுதியில் வாழ்க வளமுடன் என்ற தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது இந்த விடுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாக்காக வருவோர் இந்த விடுதியில் அறை எடுத்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் வயது 47 என்பவர் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் பணியாற்று வருகிறார் இவர் வாழ்க வளமுடன் தங்கும் விடுதியில் அறை எடுத்து பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் ராமநாதன் தங்கி இருந்த விடுதி அறையில் இருந்து வந்த புகையை அடுத்து விடுதி காப்பாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இவர் தற்கொலை முயற்சி செய்தாரா அல்லது மின் கசிவு எதுவும் ஏற்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.