தனியார் விடுதியில் திடீரென பரவிய தீ… பாதி உடல் கருகிய நிலையில் அலறிய நபர் மீட்பு!!
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுராஜக்காபட்டி பகுதியில் வாழ்க வளமுடன் என்ற தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது இந்த விடுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாக்காக வருவோர் இந்த விடுதியில் அறை எடுத்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் வயது 47 என்பவர் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் பணியாற்று வருகிறார் இவர் வாழ்க வளமுடன் தங்கும் விடுதியில் அறை எடுத்து பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் ராமநாதன் தங்கி இருந்த விடுதி அறையில் இருந்து வந்த புகையை அடுத்து விடுதி காப்பாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இவர் தற்கொலை முயற்சி செய்தாரா அல்லது மின் கசிவு எதுவும் ஏற்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.