உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் கடந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ல் தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் முழுவதும் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி தமிழக முதல்வர் காணொளிகள் வாயிலாக சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருந்தார்.
இந்த நிலையில் வீர வசந்த ராயர் மண்டபம் மறுசீரமைப்பு பணிகள் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க துரிதப்படுத்த வேண்டும் மேலும் வீர வசந்த ராயர் மண்டபம் மறுசீரமைப்புக்கு 3000 கற்கள் தேவைப்படும் நிலையில் இருபத்தி எட்டு கற்கள் மட்டுமே வெட்டி எடுக்கப் பட்டுள்ள நிலையில் நடப்பு மாதத்திற்குள் 250 கற்களை சேமித்து வைக்க வேண்டும் எனவும் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் வணிகவரி மற்றும் பத்திரப் துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர்
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.