தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்பவர் சத்யநாராயணா.
ஆசிரியர் சத்ய நாராயணா மாணவிகளின் கழிவறைக்கு சென்று ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு ஆவேசத்துடன் சென்றனர்.
இதையும் படியுங்க: திடீர் நிலநடுக்கம்.. அடுத்தடுத்து குலுங்கிய மாநிலங்கள் : மக்கள் பீதி!
மாணவிகளின் பெற்றோர் அடைந்த ஆவேசம் அவருடைய கோபம் ஆகியவற்றை பார்த்து அஞ்சி ஆசிரியர் சத்தியநாராயணா பள்ளியின் சுவர் ஏறி குதித்து ஓட முயன்றார்.
உடனே அவரை பிடித்து சரமாரியாக செருப்பால் அடித்த பெற்றோர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.