வால்பாறை சாலக்குடி சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது இந்நிலையில் வால்பாறை எடுத்துள்ள மளுக்க பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு பேருந்து சென்றது பேருந்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அதிரப்பள்ளி சாலையில் ஒற்றை காட்டு யானை நின்று கொண்டிருந்தது யானை நிற்பதை பார்த்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை மெதுவாக நிறுத்தினார்.
சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை மெதுவாக பேருந்தை நோக்கி வந்தது
உடனே சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை மெதுவாக பின்னோக்கி இயக்கினார்.
காட்டு யானையும் தொடர்ந்து பேருந்தை நோக்கி வந்ததால் பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பேருந்தை பின்னோக்கி இயக்கினார். பின்னர் காட்டு யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.