தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தவர் மீது காட்டெருமை ஆக்ரோஷமாக மோதிய காட்சி இணையதில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நகர் பகுதி மட்டுமின்றி விவசாய நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளான காட்டெருமை உள்ளிட்டவை பொதுமக்களை அச்சுறுத்தையும் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.
தொடர்ந்து இன்று கொடைக்கானல் ஏழு வழி சாலை அருகே உலா வந்த காட்டெருமை ஒன்று ஆக்ரோஷமாக ஓடிவந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ரவி என்பவரை முட்டி தூக்கி எரிந்துள்ளது.
தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
மேலும் நகர் பகுதியில் அடிக்கடி காட்டெருமை உலா வருவது தொடர் கதையாக உள்ளது .தொடர்ந்து பொது மக்களை காட்டெருமை தாக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே உலா வரும் காட்டெருமை கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.