தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தவர் மீது காட்டெருமை ஆக்ரோஷமாக மோதிய காட்சி இணையதில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நகர் பகுதி மட்டுமின்றி விவசாய நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளான காட்டெருமை உள்ளிட்டவை பொதுமக்களை அச்சுறுத்தையும் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.
தொடர்ந்து இன்று கொடைக்கானல் ஏழு வழி சாலை அருகே உலா வந்த காட்டெருமை ஒன்று ஆக்ரோஷமாக ஓடிவந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ரவி என்பவரை முட்டி தூக்கி எரிந்துள்ளது.
தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
மேலும் நகர் பகுதியில் அடிக்கடி காட்டெருமை உலா வருவது தொடர் கதையாக உள்ளது .தொடர்ந்து பொது மக்களை காட்டெருமை தாக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே உலா வரும் காட்டெருமை கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.