காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்ய மறுப்பு : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் லட்சுமி, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்றுள்ளார். புகாரை வாங்காமல் வழக்கு பதிவு செய்ய மறுத்ததால் மனம் உடைந்த லட்சுமி, இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார்.
வளாகத்திற்குள் வந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரை தடுத்து காப்பாற்றினர். தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.