லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி சென்ற பெண் யானை மிதித்து பலி.. ஆக்ரோஷமாக சாலையை கடந்து செல்லும் யானையின் காட்சிகள் வைரல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கியதில்: பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்: பெண்ணை கொன்ற காட்டு யானை சாலையை கடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி – கெலமங்கலம் சாலையில் அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற முனிரத்தினா 35 என்ற பெண் சென்றுக்கொண்டிருந்தார்
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை சாலையை கடக்க காத்திருந்த காட்டுயானை ஒன்று பெண்ணை துரத்தி தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை அப்பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை நேரத்தில் பணிக்காக சென்ற பெண்ணை காட்டுயானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.