லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி சென்ற பெண் யானை மிதித்து பலி.. ஆக்ரோஷமாக சாலையை கடந்து செல்லும் யானையின் காட்சிகள் வைரல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கியதில்: பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்: பெண்ணை கொன்ற காட்டு யானை சாலையை கடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி – கெலமங்கலம் சாலையில் அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற முனிரத்தினா 35 என்ற பெண் சென்றுக்கொண்டிருந்தார்
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை சாலையை கடக்க காத்திருந்த காட்டுயானை ஒன்று பெண்ணை துரத்தி தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை அப்பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை நேரத்தில் பணிக்காக சென்ற பெண்ணை காட்டுயானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.