கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பெரும் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் கரூர் வைசியா வங்கி தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன்.
இவர் 85 ரூபாய் மதிப்புள்ள டைரி மில்க் சாக்லேட் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, சாக்லேட் கவரை பிரித்த போது, புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானர்.
கவரின் வெளிப்புறத்தில் உள்ள காலாவதி தேதியை பார்த்த போது, அதில் காலாவதி தேதி செப்டம்பர் மாதம் வரை உள்ளதாக பொறிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டைரி மில்க் சாக்லேட்டில் புழு நெளிந்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.