கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பெரும் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் கரூர் வைசியா வங்கி தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன்.
இவர் 85 ரூபாய் மதிப்புள்ள டைரி மில்க் சாக்லேட் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, சாக்லேட் கவரை பிரித்த போது, புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானர்.
கவரின் வெளிப்புறத்தில் உள்ள காலாவதி தேதியை பார்த்த போது, அதில் காலாவதி தேதி செப்டம்பர் மாதம் வரை உள்ளதாக பொறிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டைரி மில்க் சாக்லேட்டில் புழு நெளிந்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.