திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த திருநங்கைகளிடம் ஒரு இளைஞர் பணம் பறித்து தகராறு செய்து திருநங்கை ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை கண்ட சக திருநங்கைகள் ஒன்று கூடி அந்த இளைஞரை பிடிக்க முயன்ற போது அந்த இளைஞர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
இருப்பினும் விடாமல் துரத்திய திருநங்கைகள் ஒரு வழியாக நியு டவுன் ரயில் தண்டவாளத்தில் கீழ் உள்ள கழிவு நீர் கால்வாயில் மூழ்கி தப்பி ஓடிய அந்த இளைஞரை திருநங்கைகள் ஒன்று சேர்ந்து பிடித்து கட்டி வைத்து போலிசாரை வரவழைத்து அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரித்த போது தான் இதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக சேலம் பகுதியில் வசித்து வருவதாக கூறிய பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த இளைஞசரை அழைத்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிப்பாட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.