கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபூண்டி மணிமுக்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிமுக்தா ஆற்றில் இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர் கரை திரும்ப முடியாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவித்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி, தீயணைப்புத்துறையினர் உடனே வந்து இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
ஆற்றில் வெள்ளம் அதிகரித்த போது, இளைஞர் செல்போனை பயன்படுத்தியதால் கவனிக்க தவறியது அவரிடம் நடத்தப்படட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன் அறிவிப்பு இன்றி திறக்கப்பட்ட தண்ணீரால் வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முன் அறிவிப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.