நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பு பெற்றது.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமர்சையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழாவின் 4-ம் நாள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
அதன் பின் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து ரிஷப வாகனத்தில் 4 ரத வீதிகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் 10ம் நாள் காந்திமதி அம்பாளுக்கு முளை கட்டும் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுக்கு 2 முறை மட்டுமே அம்பாள் சன்னிதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.