பொது நிறுவனமான Constronics Infra Limited தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் சுமார் ரூ.5.54 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள பல்வேறு டெண்டர்களை வெற்றிகரமாக செய்து முடித்து உள்கட்டமைப்பு சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கான்ஸ்டிரானிக்ஸ் இன்ப்ரா லிமிடேட் நிறுவனத்துக்கு பறக்கும் பாலம் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது.
உள்கட்டமைப்பு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் தொடர்பான சில்லறை வணிகப் பிரிவில் கவனம் செலுத்தும் முன்னணி நிறுவனமான கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், கோயம்புத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் பாலம் கட்டுவது தொடர்பான திட்டத்திற்கான ஆர்டரின்படி பணியைத் தொடங்க உள்ளது.
ரூ. 42 கோடி மதிப்பில் 22 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் பெரிய பாலம் திட்டப் பணி இதுவாகும்.
நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் நிபுணர்களின் மதிப்பாய்வு மற்றும் கருத்துப்படி, சந்தை நிறுவனத்திற்கு நல்ல மதிப்பை அளிக்கிறது.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.