பொது நிறுவனமான Constronics Infra Limited தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் சுமார் ரூ.5.54 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள பல்வேறு டெண்டர்களை வெற்றிகரமாக செய்து முடித்து உள்கட்டமைப்பு சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கான்ஸ்டிரானிக்ஸ் இன்ப்ரா லிமிடேட் நிறுவனத்துக்கு பறக்கும் பாலம் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது.
உள்கட்டமைப்பு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் தொடர்பான சில்லறை வணிகப் பிரிவில் கவனம் செலுத்தும் முன்னணி நிறுவனமான கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், கோயம்புத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் பாலம் கட்டுவது தொடர்பான திட்டத்திற்கான ஆர்டரின்படி பணியைத் தொடங்க உள்ளது.
ரூ. 42 கோடி மதிப்பில் 22 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் பெரிய பாலம் திட்டப் பணி இதுவாகும்.
நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் நிபுணர்களின் மதிப்பாய்வு மற்றும் கருத்துப்படி, சந்தை நிறுவனத்திற்கு நல்ல மதிப்பை அளிக்கிறது.
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
This website uses cookies.