Categories: தமிழகம்

இரட்டை கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு… காவலர் உட்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை : நீதிபதி TWIST!

இரட்டை கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு… காவலர் உட்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை : நீதிபதி TWIST!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தில் புறம்போக்கு இடத்தினை ஆள்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் குலசேகரன், காத்தவராயன் இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 26 பேர் மீது திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாரணை நடத்தினர்.

மேலும் படிக்க: வாக்குச் சீட்டு முறை வழக்கில் திடீர் திருப்பம்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று நீதிபதி ராஜசிம்ம வர்மன் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உயிரிழந்த ஆறுபேரை தவிர மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஐம்பதாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

குற்றவாளிகள் பெயர்.

1.நக்கீரன்.
2.கோவிந்தராஜ்.
3.சிவபூஷ்ணம்.
4.புகழேந்தி.
5.மணவாளன்.
6.ராஜேந்திரன்.
7.குமரவேல்.
8.மார்க்கணடேயேன்.
9.சுதாகர்.
10.முரளி.
11.கணகராஜ்.
12.கோகன்(காவலர்).
13.சிவாநாதன்.
14.பிரபு.
15.காளி.
16.மணி.
17.பாரி.
18.பார்த்திபன்.
19.சபரிநாதன் (பொதுப்பணித்துறை ஊழியர்)
20.மாதவன்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி மாணவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!

சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…

26 minutes ago

இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்

களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

47 minutes ago

முதலாளிக்கு குளிர்பானத்தில் விஷம்… துரோகம் செய்த சிறுவன் : அதிர்ச்சி சம்பவம்!

வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…

1 hour ago

என்னைய நடிக்கவிடக்கூடாதுனு சொன்னாங்க; அரசியல் காரணமா?- மனம் நொந்து போய் பேசிய வடிவேலு

வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…

2 hours ago

திருமணம் ஆகாமலேயே விஜய் பட நடிகை கர்ப்பம்… வைலராகும் போட்டோஸ்!!

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…

3 hours ago

This website uses cookies.