பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடைய விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய பின் அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்து வரும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.
இந்த நிகழ்வை திருமாவளவன் புறக்கணித்துள்ளார். தற்போதுள்ள அரசியல் சூழலில் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக திருமாவளவன் ஓபனாக கூறினார்.
இதையும் படியுங்க: என் தம்பி விஜய் செய்தது சரிதான் : பிரேமலதா அறைகூவல்!
இதையடுத்து நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார். எப்போதும் போல வெள்ளை சட்டை, சேண்டர் கலர் பேண்ட் அணிந்தவாறு வந்திருந்தார்.
அவர் வந்த உடன் அரங்கமே அவரை உற்று நோக்கியது. தொடர்ந்து அரங்கில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விஜய், சிலையுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
பின்னர் மேளம் அடித்த கலைஞர்களுடன் இணைந்து அவரும் மேளம் அடித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.