புதுச்சேரி : உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தி வலியுறுத்தினார்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள் பட பிடிப்புகள் நடப்பது வழக்கம்.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரியில் நடைபெறும் படபிடிப்பிற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் நகராட்சி சார்பில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்ககோரி முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் மாவட்ட ஆட்சியர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.