நடிகர் சூர்யாவை அரசியலுக்கு அழைத்து மதுரை சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டரிலேயே ஆட்சி நடத்தும் அளவுக்கு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை வடக்கு தொகுதி சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதிலும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
அதில் “உன்ன மாரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தா, இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும் விரைவில் நம்ம ஆட்சி வரும் பார்” என தெரிவித்தும் வாசகத்தின் பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் முன்பாக நடிகர் சூர்யா பேசுவது போன்ற காட்சி அமைத்து போஸ்டர் அடித்து மதுரை நகர் பகுதியில் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.