நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் வடிவேலு நக்கலாக பதில் அளித்ததால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று சரியாக சுமார் 6.30 மணி அளவில் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அதன்பின் ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் மேற்கொண்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “அவரது தாய் மறைந்து ஒரு வருடம் கடந்த நிலையில், தனது தாய்க்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்காக உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்துள்ளேன்,” என தெரிவித்தார். வடிவேலின் வருகையை கண்டு சுற்றி இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைகள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நடிகர் விஜய் புதிய கட்சிஆரம்பித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவ்வளவுதான்” என நக்கலாக பதில் தெரிவித்தார். அவரது இந்த பதில் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
This website uses cookies.