சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரச்சினை ஏற்பட்டதாக தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லை முடக்கப்பட்டுள்ளதா என்று அதில் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது முடக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்கவும்’ என்று கூறி இன்ஸ்டாகிராம் டுவிட்டரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்பட தொடங்கியதாக கூறியுள்ளார். ‘வேகமாக சரிசெய்த இன்ஸ்டாகிராமிற்கு நன்றி. இப்போது என்னுடைய கணக்கு மீண்டும் செயல்படுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகைகள் அம்ரிதா ஐயர், காயத்ரி ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.