வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவை சேர்ந்த அவர் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார். மேலும் தீபாவின் ஐபோன் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
காதலனிடம் விசாரணை:
இந்நிலையில், தீபாவின் காதலர் சிராஜுதின் இன்று சென்னை கோயம்பேடு போலீஸ் முன்பு ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை தீபா அவரை ஒருதலையாக தான் காதலித்து வந்தார் என்றும், ஹீரோயினாக நடிக்கும் நேரத்தில் கைகால்களில் தோல் பிரச்சனை வந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஐபோனை எதற்காக வாங்கி கொடுத்தீங்க, அதன் பின் எதற்காக எடுத்துட்டு போனீங்க என கேட்டதற்கு, அது தீபாவின் செல்போன் தான் என தெரிவித்து இருக்கிறார். போலீசார் தற்போது நடத்திய விசாரணையில் சில சந்தேகங்களும் எழுந்திருக்கிறது. அதனால் அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.