சென்னை ; இந்திய அணி கிரிக்கெட்டில் உலக கோப்பையைய் நிச்சயம் வெல்லும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் தனியார் துணிக்கடையை நடிகையும், பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது :- இந்திய அணி கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையில் பெயர் வர வேண்டும் என எந்த வீரரும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுறாங்க, கட்டாயம் வெற்றி வாய்ப்புகள் அதிகம். இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பையை கைப்பற்றும்.
பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே விழாமல் மாணவர்கள் தப்பித்தனர். அதை பற்றி தாய்மார்கள் உட்பட யாரும் கேட்கல, ஆனால், ரஞ்சனா நாச்சியார் தட்டி கேட்டார். அதற்கு கைது பண்றீங்க. அதேபோல், புட்போர்டில் தொங்கி மாணவர்களின் உயிரிழப்பு என்பது அடிக்கடி நடக்குது.
ஆனால், தற்போது பஸ்ஸில் ஒரு படியா எடுத்துள்ளனர். அத மட்டும் செஞ்சா போதுமா..? அதற்கு என்ன அர்த்தம். சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்க மாட்றாங்க. ஒரு படிக்கட்டை எடுத்தால் மட்டும் பிரச்சனை தீருமா..? என கேள்வியும் எழுப்பினார். அரசியல் கேள்வி வேண்டாம், என தவிர்த்து விட்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.