‘முதல் முதலாக ஒருவரை பார்த்து பொறாமை படுகின்றேன்’ : PS 1 பட நடிகையை பார்த்து பொறாமை படும் நடிகை .. ஏன் தெரியுமா ?

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பல ஆண்டுகாலமாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். அதற்காக விஜய், மகேஷ் பாபு என பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எதுவும் கைகூடவில்லை.

இந்நிலையில் ஒருவழியாக அவரது முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஆதியை கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்துள்ள இப்படத்தில் நந்தினியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் தமிழில் இப்படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தை காண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை மீனா இப்படம் குறித்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். உண்மையை சொல்ல போனால் ஐஸ்வர்யா ராயை பார்த்தல் எனக்கு பொறாமையாக உள்ளது.

என் வாழ்க்கையில் முதல் முதலாக ஒருவரை பார்த்து பொறாமை படுகின்றேன் என்றால் அது ஐஸ்வர்யா ராயை பார்த்து தான். ஏனென்றால் எனக்கு பொன்னியின் செல்வன் கதையிலே பிடித்த கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரம் தான் என்றார் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

6 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

7 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

8 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

8 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

9 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

9 hours ago

This website uses cookies.