பொதுமக்களிடையே திமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் வாக்கு சேகரிப்பது சட்டமன்ற விதிகளுக்கு எதிரான என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருப்பவர் அப்பாவு. ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், அண்மையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்த பெண்களை சந்தித்து பேசினார். அப்போது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றால், ஸ்டாலின் பிரதமரானால் நிச்சயம் இது நடக்கும் என்று கூறினார். மேலும், நீங்கள் கட்டாயம் திமுகவுக்கு வாக்களிப்பீர்கள் என தெரியும். வழக்கம் போல செய்வதை நீங்கள் செய்தாலே போதும் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை பகிர்ந்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “நூறு நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு பணம் தரவில்லை! எனவே ஸ்டாலின் பிரதமராக வர ஓட்டு போடுங்க,” மரபை மீறி திமுகவுக்கு ஓட்டு கேட்ட சபாநாயகர் அப்பாவு! சட்ட பேரவையில் இவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார்? நடுநிலை தவறிய அப்பாவு எப்படி சபாநாயகராக தொடர முடியும்?, எனக் கேள்வி எழுப்பினார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.