Categories: தமிழகம்

“கள்ளச்சாரய சம்பந்தமான ஆதாரத்தோட நாளைக்கு ஆளுநர பாக்க போறோம்”!-பரபரப்பாக பேட்டியளித்துச் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணபுரத்தில் கள்ளச்சாராயம் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என போராட்டம் வலுவடைந்துள்ளது அதன் ஒரு பகுதியாக அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினருக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறிது நேரம் போராட்டத்தில் அமர்ந்து விட்டு கிளம்பும்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,

இன்றோடு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் கையில் வைத்திருக்கிறோம்.அதனை நாளை 12 மணி அளவில் ஆளுநரிடம் சென்று சமர்ப்பிக்க உள்ளோம். இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரிய வேண்டும் ஆளும் கட்சியினர் உண்மையை வெளியே வரவிடாமல் தடுக்கின்றனர். கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் என்றால் நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கோ, விவசாயிகளுக்கோ, மீனவர்களுக்கோ எவ்வளவு கொடுப்பார்கள்? இன்று உலக சர்க்கரை நோயாளிகள் தினம். சக்கரை நோய்க்கு முக்கிய காரணம் மது தான். மதுவினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். கடந்த கதையெல்லாம் பற்றி இப்போது பேச வேண்டாம் நடக்கவிருக்கும் நடவடிக்கைகளை மட்டும் பார்ப்போம் என்று பரபரப்பாக கூறி சென்றார்.

Sangavi D

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

13 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

14 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

15 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

15 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

15 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

17 hours ago

This website uses cookies.