காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதிமுக., கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் காமராஜர் அவர்களை கலைஞர் கருணாநிதி மிகவும் மட்டமாக திட்டியவர் . ஆனால் காமராஜர் செய்த திட்டங்களில் ஒன்று கூட கருணாநிதி செய்யவில்லை.
தற்போது காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துகின்றனர். அம்மா உணவகத்தை படிப்படியாக மூட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் அவரது தந்தை பெயரை எங்கெல்லாம் வைக்க முடியுமோ, அங்கெல்லாம் வைக்கின்றனர். இது தான் அவர்கள் ஆட்சியின் சாதனை.
ஏற்கனவே அதிமுக, பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. வரும் 2024 தேர்தலிலும் கூட்டணி தொடரும். மீண்டும் மோடி தான் பிரதமராவார் என்று ஸ்டாலினே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக எதிரி கட்சி அல்ல எதிர் கட்சி தான், எனக் கூறினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.