நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ. 19 லட்சம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பு அறைகள் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி தான் வாக்குகள் சேகரிக்க உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை முன்னுறுத்தி தான் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
பிஜேபியை பொறுத்தவரை 25 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் அவர்களது எண்ணம். அதிமுக பொருத்தவரை 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது எண்ணம். என பேசினார்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.