சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் களை கட்ட துவங்கி உள்ளது. பிரபல அரசியல் கட்சிகள் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சிகள், மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் மாநகராட்சி, நகராட்சி போன்றவை குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனிடயே அ.தி.முக அதன் கூட்டணி கட்சியானபா.ஜ.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது.
அதில், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 43 வார்டுகளில் அ.தி.மு.க.,போட்டியிடுகிறது. விழுப்புரம் 42, திண்டிவனம் 33,சிதம்பரம் 33, விருத்தாச்சலம் 33 , தருமபுரி 31 , பண்ருட்டி, 30 ,நெல்லிகுப்பம் 29, திட்டக்குடி 24, ஆகிய நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
This website uses cookies.