மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது என்றும், தமிழகத்திற்கு பறந்து பிறந்து வந்தால் மோடி ஆட்சியைப் பிடித்து விட முடியுமா…? என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை ஒழிக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசும்போது, “மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது. தமிழகத்திற்கு மோடி பறந்து பறந்து வந்தாலும் ஆட்சியைப் பிடித்து விட முடியுமா..? அரிசி விலையை கூட்டி விட்டீர்கள். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை தடுக்க தவறிய திமுக அரசுக்கு மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.