வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீப்பை மக்கள் எழுத வேண்டும் என்று தாம்பரத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின்பு முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் இலக்கிய அணி சார்பில் தாம்பரம் மெப்ஸ் அருகே அமைக்கபட்டிருந்த தண்ணீர் பந்தலை அதிமுக இலக்கிய செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திறந்து வைத்தார்.
பின்பு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அவதிபடும் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது :- அண்ணாமலை திமுக ஊழல் பட்டியிலை வெளியிட்டுள்ளார். இந்த ஊழல் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஊழல் கட்சியினர் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இத்தனையாயிரம் கோடிகளை கொள்ளையடித்துள்ளனரா என்று நாட்டு மக்கள் திகைத்து போய் உள்ளனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் எழுத வேண்டும். மாநாடு நடத்துவதற்காக ஓபிஎஸ் எது நடத்தினாலும் சரி, அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக மிகப்பெரிய மாநாட்டை நடத்த போகிறது. நாளை நடைபெறவுள்ள செயற்குழுவியிலேயே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாடு குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளார். எனக் கூறினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.