நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை அதிமுக வரவேற்கும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ K.P.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரியில் துரை ஏரியிலிருந்து சின்னார் அணைக்கு உபரி நீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணிக்கு அதிமுக துணை பொதுசெயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான K.P.முனுசாமி அடிக்கல் நாட்டினார்.
வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த K.P.முனுசாமி:- தமிழகத்தில் மக்களுக்கு பிரச்சனை தரக்கூடிய பகுதிகளில் இருந்த 500 மதுபான கடைகளை மூடி இருந்தால் மகிழ்ச்சி. இன்னும் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும், என்றார்.
விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் வளர்ந்து மக்களின் அன்பை பெற்று, மக்களுக்கு பணி செய்ய சிந்திக்கிறவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரலாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம், என்றார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.