மதுரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை காந்தி அருங்காட்சியர் முன்பு வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியான நிரஞ்சனா ஆகியோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கையில் பாதகையை ஏந்தியிருந்தனர்.
அதில், ‘வெள்ளைக்காரனை விட மோசமாக இந்திய மக்களை கொள்ளையடித்து அம்பானி-அதானிகளை மட்டும் வளர்க்கும் மோடி அரசு. டாஸ்மாக் போதை விற்று தமிழ்நாட்டின் குடும்பங்களை நாசமாக்கும் மு.க.ஸ்டாலின் அரசு,’ என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.