தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் காய்ச்சல் மருத்துவ முகாமினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு இன்று தொடங்கி வைத்து மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி ஆட்சியர் மோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வைன் ப்ளு காய்ச்சலால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை மருந்து இருப்புகள், தேவையான அளவு உள்ளதாகவும், காய்ச்சலுக்கென்று தனி வார்டு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு விடுப்பு எடுத்துகொண்டு மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்துவதாக கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…
ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…
19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…
வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…
திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
This website uses cookies.