நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை “செரியாபாணி” பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.
நாகையில் காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்க விழா நிகழ்வில் துறைமுக கப்பல் மற்றும் நீர் வழிகள் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் மற்றும் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.
150 பயணிகள் அமரக்கூடிய வசதியுடன் கூடிய செரியாபாணி கப்பலில் பயணிக்க 50 பேர் முன்பதிவு செய்து இருந்த நிலையில் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் உட்பட பாஸ்போர்ட் விசா உள்ளிட்டவற்றை சோதித்து அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பயணம் செய்யும் நபர் ஒருவர் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் முனையத்தினை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் காவல்துறை சார்பில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.