தருமபுரி : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி நகராட்சியில் 77 வயது மூதாட்டி சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான 192 இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 4 வது நாளாக இன்று தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் 77 வயது மூதாட்டி சுயேட்சை வேட்பாளர் உட்பட 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை தருமபுரி நகராட்சியில் 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதே போல் மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளில் இன்று 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 66 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.