கடலூர் திருப்பாப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மாநாதன்.(47) அதிமுக வார்டு அவைத்தலைவராக இருந்து வருகிறார். திருப்பனாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு இன்று காலை டூவீலரில் வீடு திரும்பிய பாகூர் இருளன் சந்தை அருகே அவரை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமரியாக தாக்கி கொலைசெய்து தப்பிச் சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் உயிரிழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
படுகொலை செய்யப்பட்ட பத்மநாபன் மீது கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் மேலும் இவர் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு கேட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பத்மநாபன் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் அரசியல் காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா இல்லை பாஸ்கர் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையதால் பழிக்கு பழியாக இவரை வெட்டி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
This website uses cookies.